Saturday 19 March 2016

காரியத்தில் கவனம் வைக்கும் மதுரை மக்கள்



சென்ற வாரம் மதுரைக்குப் போயிருந்தேன் . அங்கங்கே "தமிழ் நாடு முழுவதும் வால் போஸ்டர் ஓட்ட அணுகவும் "என்று கீழே செல் போன் நம்பர் கொடுத்திருந்தார்கள் .
 இங்கே பிளாக்கிலும் வாட்ஸப்பிலும் மற்ற சமுக வலை தளங்களிலும்  நாலு காசுக்குப் பிரயோசனமில்லாமல் வால் போஸ்டர்களைப் பற்றி கிண்டல் அடித்துக் கொண்டிருக்கும் போது மதுரை மனிதர்கள் அதைத் தனது வருமானத்துக்கான வழியாக யோசிக்கும் அறிவை எண்ணி வியந்தேன் .
 மதுரைமக்கள்...... ம்ஹும் ...சான்சே இல்லை .காரியத்தில் கவனமான பேர்வழிகள்தான்.

2 comments:

  1. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்றும் சொல்லலாமோ?!!

    ReplyDelete