tag:blogger.com,1999:blog-9145229480657222451.post9000631738219684641..comments2023-11-28T05:35:08.240-08:00Comments on நினைவுகள்: நான் ரசித்த பாசுரங்கள் -1அபயாஅருணாhttp://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9145229480657222451.post-9269133586872238522016-04-26T02:15:40.545-07:002016-04-26T02:15:40.545-07:00இலக்கிய இன்பம் தரும் நல்லதொரு பதிவு. கோகுல் சாண்டல...இலக்கிய இன்பம் தரும் நல்லதொரு பதிவு. கோகுல் சாண்டல் பவுடர் கம்பெனியார், கண்ணன் கால் கட்டைவிரலை சூப்பும் காட்சியை காலண்டர் படமாக போட்டு இருந்த அந்தநாள் நினைவுக்கு வந்தது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-86500088749784357972016-04-26T00:33:03.525-07:002016-04-26T00:33:03.525-07:00Yes,mam it's good,actually I feel that I am be...Yes,mam it's good,actually I feel that I am better in English than tamil,even I had the same feeling....when they hold my fingers...Vallihttps://www.blogger.com/profile/08127242819216697404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-52400019467901181532016-04-26T00:32:52.048-07:002016-04-26T00:32:52.048-07:00Yes,mam it's good,actually I feel that I am be...Yes,mam it's good,actually I feel that I am better in English than tamil,even I had the same feeling....when they hold my fingers...Vallihttps://www.blogger.com/profile/08127242819216697404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-13084599448856387202016-04-25T18:36:35.439-07:002016-04-25T18:36:35.439-07:00அருமையான பதிவு! சகோதரி. நான் பாடப் புத்தகத்தில் வந...அருமையான பதிவு! சகோதரி. நான் பாடப் புத்தகத்தில் வந்த பாடல்களை மட்டுமே படித்ததுண்டு அல்லாமல் படித்ததில்லை. ஆனால் அழகு தமிழ். குழந்தைகளின் விளையாட்டுகள் எல்லாமே ரசித்ததுண்டு...அதுவும் மிகவும்...உங்கள் பதிவு அந்த நினைவுகளை மீட்டெடுத்தது.<br /><br />கீதா: ஆழ்வார்கள் எல்லாருமே மிகவும் ரசித்து ரசித்து அழகிய தமிழில் எழுதியவை. குழந்தையாகப் பாவித்து சிலர், சிலர் குருவாகப் பாவித்து, சிலர் காதலனான காதல் காவியம் படைத்து குறிப்பாக ஆண்டாள்...என்று அருமையான பாடல்கள். அதே போன்று தான் திருமறையும். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகரின் பாடல்களும் தமிழுக்குக் கிடைத்த நல்ல பாடல்கள் எனலாம். இறைநம்பிக்கை இல்லாதவர்கள் கூட தமிழுக்காக அதை ரசிக்கலாம்.<br /><br />நான் முதல் ஆயிரம் கற்றுக் கொண்டேன். அது தமிழிற்காகத் தமிழ் மேல் கொண்ட ஆர்வத்தினால் கற்றுக் கொண்டது. பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் கற்றுக் கொண்ட சூழல் பிடிக்காமல் போனதாலோ என்னவோ இப்போது பார்த்தால் நினைவு வரும் அல்லாமல் மனதில் பதியவில்லை...<br /><br />நானும் பையனின் எல்லா செயல்களையும் மிகவும் ரசித்ததுண்டு. அப்போது கவிதைகளும் எழுதியதுண்டு. கால் விரலை வாயில் வைத்துக் கொள்வது, கை விரல்கள் அனைத்தையும் வாய்க்குள் வைத்துச் சப்புவது, ஜொள்ளு ஒழுகுவது என்று...அவை எல்லாம் எங்கு போயிற்று என்று தெரியவில்லை..மனதில் நினைவுகள் மட்டும்..<br /><br />ரசித்தேன்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-89190069945816260272016-04-25T18:36:02.898-07:002016-04-25T18:36:02.898-07:00அருமையான பதிவு! சகோதரி. நான் பாடப் புத்தகத்தில் வந...அருமையான பதிவு! சகோதரி. நான் பாடப் புத்தகத்தில் வந்த பாடல்களை மட்டுமே படித்ததுண்டு அல்லாமல் படித்ததில்லை. ஆனால் அழகு தமிழ். குழந்தைகளின் விளையாட்டுகள் எல்லாமே ரசித்ததுண்டு...அதுவும் மிகவும்...உங்கள் பதிவு அந்த நினைவுகளை மீட்டெடுத்தது.<br /><br />கீதா: ஆழ்வார்கள் எல்லாருமே மிகவும் ரசித்து ரசித்து அழகிய தமிழில் எழுதியவை. குழந்தையாகப் பாவித்து சிலர், சிலர் குருவாகப் பாவித்து, சிலர் காதலனான காதல் காவியம் படைத்து குறிப்பாக ஆண்டாள்...என்று அருமையான பாடல்கள். அதே போன்று தான் திருமறையும். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகரின் பாடல்களும் தமிழுக்குக் கிடைத்த நல்ல பாடல்கள் எனலாம். இறைநம்பிக்கை இல்லாதவர்கள் கூட தமிழுக்காக அதை ரசிக்கலாம்.<br /><br />நான் முதல் ஆயிரம் கற்றுக் கொண்டேன். அது தமிழிற்காகத் தமிழ் மேல் கொண்ட ஆர்வத்தினால் கற்றுக் கொண்டது. பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் கற்றுக் கொண்ட சூழல் பிடிக்காமல் போனதாலோ என்னவோ இப்போது பார்த்தால் நினைவு வரும் அல்லாமல் மனதில் பதியவில்லை...<br /><br />நானும் பையனின் எல்லா செயல்களையும் மிகவும் ரசித்ததுண்டு. அப்போது கவிதைகளும் எழுதியதுண்டு. கால் விரலை வாயில் வைத்துக் கொள்வது, கை விரல்கள் அனைத்தையும் வாய்க்குள் வைத்துச் சப்புவது, ஜொள்ளு ஒழுகுவது என்று...அவை எல்லாம் எங்கு போயிற்று என்று தெரியவில்லை..மனதில் நினைவுகள் மட்டும்..<br /><br />ரசித்தேன்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-54948951755211157132016-04-25T18:35:54.324-07:002016-04-25T18:35:54.324-07:00அருமையான பதிவு! சகோதரி. நான் பாடப் புத்தகத்தில் வந...அருமையான பதிவு! சகோதரி. நான் பாடப் புத்தகத்தில் வந்த பாடல்களை மட்டுமே படித்ததுண்டு அல்லாமல் படித்ததில்லை. ஆனால் அழகு தமிழ். குழந்தைகளின் விளையாட்டுகள் எல்லாமே ரசித்ததுண்டு...அதுவும் மிகவும்...உங்கள் பதிவு அந்த நினைவுகளை மீட்டெடுத்தது.<br /><br />கீதா: ஆழ்வார்கள் எல்லாருமே மிகவும் ரசித்து ரசித்து அழகிய தமிழில் எழுதியவை. குழந்தையாகப் பாவித்து சிலர், சிலர் குருவாகப் பாவித்து, சிலர் காதலனான காதல் காவியம் படைத்து குறிப்பாக ஆண்டாள்...என்று அருமையான பாடல்கள். அதே போன்று தான் திருமறையும். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகரின் பாடல்களும் தமிழுக்குக் கிடைத்த நல்ல பாடல்கள் எனலாம். இறைநம்பிக்கை இல்லாதவர்கள் கூட தமிழுக்காக அதை ரசிக்கலாம்.<br /><br />நான் முதல் ஆயிரம் கற்றுக் கொண்டேன். அது தமிழிற்காகத் தமிழ் மேல் கொண்ட ஆர்வத்தினால் கற்றுக் கொண்டது. பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் கற்றுக் கொண்ட சூழல் பிடிக்காமல் போனதாலோ என்னவோ இப்போது பார்த்தால் நினைவு வரும் அல்லாமல் மனதில் பதியவில்லை...<br /><br />நானும் பையனின் எல்லா செயல்களையும் மிகவும் ரசித்ததுண்டு. அப்போது கவிதைகளும் எழுதியதுண்டு. கால் விரலை வாயில் வைத்துக் கொள்வது, கை விரல்கள் அனைத்தையும் வாய்க்குள் வைத்துச் சப்புவது, ஜொள்ளு ஒழுகுவது என்று...அவை எல்லாம் எங்கு போயிற்று என்று தெரியவில்லை..மனதில் நினைவுகள் மட்டும்..<br /><br />ரசித்தேன்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-3910217207125606522016-04-25T18:22:34.081-07:002016-04-25T18:22:34.081-07:00அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com