tag:blogger.com,1999:blog-9145229480657222451.post4935228740304729314..comments2023-11-28T05:35:08.240-08:00Comments on நினைவுகள்: கனடா விஜயம்அபயாஅருணாhttp://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9145229480657222451.post-85547219436751594742016-06-12T15:59:49.543-07:002016-06-12T15:59:49.543-07:00தங்கள் வருகைக்கு நன்றி.
உங்கள் காமேண்டைப் பார்த்...தங்கள் வருகைக்கு நன்றி.<br /> உங்கள் காமேண்டைப் பார்த்து விட்டு இன்று (12.6.16)போகலாமா என்று நினைத்தேன் . ஆனால் நேற்றுத் தான் கியுபெக் மற்றும் சில இடங்களுக்குச் சென்று வந்தேன் ,எனவே உடம்பு அசதியாக இருந்தது. தவிர நான் 14 ம் தேதி அன்று கிளம்புவதால் போகவேண்டாமென்று தீர்மானித்து விட்டேன் .அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-37053567505011976792016-06-10T20:27:32.119-07:002016-06-10T20:27:32.119-07:00மலையின் அழகைப் பார்க்கும் நல்ல வாய்ப்பை இழந்துவிட்...மலையின் அழகைப் பார்க்கும் நல்ல வாய்ப்பை இழந்துவிட்டீர்களே! <br />நடப்பது பற்றி நீங்கள் சொல்லியிருப்பதை அப்படியே ஒத்துக்கொள்ளுகிறேன். ஏதேதோ சிந்தனையில் நடக்கும் போது ஏற்படும் சந்தோஷத்தை உணர மறக்கிறோம்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-33895907205323651032016-06-10T10:16:46.618-07:002016-06-10T10:16:46.618-07:00 வருகைக்கு நன்றி.
நானும் நினைத்தேன். ஆனால் இன்னும்... வருகைக்கு நன்றி.<br />நானும் நினைத்தேன். ஆனால் இன்னும் திருமணமாகாத மற்றொரு மகன் வீட்டிற்கும் செல்ல உள்ளதால் வேறுபடுத்திக் காட்டும் எண்ணத்துடன் அப்படிக் குறிப்பிட்டுள்ளேன் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-88524822381539443222016-06-10T10:13:40.605-07:002016-06-10T10:13:40.605-07:00அழைப்புக்கு நன்றி. நயாகரா நீர்வீழ்ச்சி யைப் பார்க்...அழைப்புக்கு நன்றி. நயாகரா நீர்வீழ்ச்சி யைப் பார்க்கவந்தபோது உங்களைப் பார்த்துக் கூப்பிட்டேன். அருவி சத்தத்தில் காதில் விழவில்லை என்று நினைக்கிறேன்.<br />நான் கனடாவில் ஒரு பொருள் வாங்கினேன். அதைப் பார்த்தால் எல்லோருக்குமே தங்கள் ஞாபகம் வரும்.அது பற்றி பதிவு எழுதி தங்களைக் கலாய்க்கலாமாஅல்லது பாவம் விட்டு விடலாமா என்று டாபிக்கையே பெண்டிங்கில் வைத்துள்ளேன்.அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-5978248651247019662016-06-10T10:08:21.080-07:002016-06-10T10:08:21.080-07:00வருகைக்கு நன்றி வருகைக்கு நன்றி அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-43858350962766919902016-06-10T06:19:55.929-07:002016-06-10T06:19:55.929-07:00Good experience. Good post.Good experience. Good post.Vinoth Subramanianhttps://www.blogger.com/profile/13683223577410772664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-80553925888900405312016-06-10T03:34:57.304-07:002016-06-10T03:34:57.304-07:00என்ன கனடா வந்துவிட்டு பக்கத்தில் இருக்கும் அமெரிக்...என்ன கனடா வந்துவிட்டு பக்கத்தில் இருக்கும் அமெரிக்கா வாரமல் போய்விட்டீர்களே நியாமா இதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-61452556022215124662016-06-09T23:14:23.169-07:002016-06-09T23:14:23.169-07:00//என் மருமகளுடன் வசிக்கும் எனது மகன் வீட்டிற்கு// ...//என் மருமகளுடன் வசிக்கும் எனது மகன் வீட்டிற்கு// <br />எங்கியோ இடிக்குதே?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com