tag:blogger.com,1999:blog-9145229480657222451.post2344391411383117568..comments2023-11-28T05:35:08.240-08:00Comments on நினைவுகள்: பரீட்சை காமெடிகள்அபயாஅருணாhttp://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-9145229480657222451.post-26938878102840118862020-04-22T05:35:17.483-07:002020-04-22T05:35:17.483-07:00அம்மா நலமா? எப்படி இருக்கீங்க? பதிவு ஒன்றுமே இல்லை...அம்மா நலமா? எப்படி இருக்கீங்க? பதிவு ஒன்றுமே இல்லையே அதுவும் வீட்டுக்குள் இருக்கும் இந்த கொரோனா காலத்தில்.... நலமாக இருக்க என் வாழ்த்துகலும் பிரார்த்தனைகளும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-24835264605415834042018-11-03T08:23:08.507-07:002018-11-03T08:23:08.507-07:00வருகைக்கு நன்றி .ஆமாம் ராகு காலம் எமகண்ட நாட்களில்...வருகைக்கு நன்றி .ஆமாம் ராகு காலம் எமகண்ட நாட்களில் ஏழரைக்கு முன்னாடியே கிளப்பிவிடுவாங்க அது ஒரு லொள்ளு , இன்னும் சுவாரசியமான விஷயங்களை ப் பகிர்ந்தமைக்கு நன்றி கீதா மேடஅபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-81830125299175246632018-11-02T07:56:24.098-07:002018-11-02T07:56:24.098-07:00என் தோழி ஒருத்தி தன் அம்மாவின் முகத்தை 5 முறை பார்...என் தோழி ஒருத்தி தன் அம்மாவின் முகத்தை 5 முறை பார்த்துட்டு வருவாள். அதாவது போய்ட்டு வரேன்னு சொல்லி வெளிய வந்துட்டு மீண்டும் உள்ளே வந்து என்று ஐந்து முறை பார்த்துட்டு வருவாள்.<br /><br />எனக்கு ப்ரேயர் மட்டுமே. சிறிய வயதில் ஒரே ஒரு நம்பிக்கை இருந்தது. கோயிலுக்குச் சென்று பிரார்த்தித்ததும் பிரசாதமாக வெள்ளைப் பூ கையில் கிடைத்தால் நல்லது நடக்கும்...சிவப்பு என்றால் நல்லதில்லை என்று. ஆனால் அப்புறம் தான் தெரிந்தது இப்படியான எண்ணங்கள் நம் மன நிலையை எப்படிப் பாதிக்கிறது என்று. அதுவும் சிவப்புப் பூ வந்தால் மனம் டென்ஷனாகி உள்ளதும் கோட்டை விடும் நிலை..என் தோழி ஒருத்தி தன் ராசி பேனா தொலைந்து விட பரீட்சை எழுதும் நாள் அதை நினைத்தே புலம்பி இருக்கும் நேரத்தில் படித்திருக்கலாம் அதை விட்டு புலம்பி ஃபெயில் ஆனாள். படித்திருந்தால் பாஸாகியிருக்கலாம் என்று என் மனதில் பட்டது....எனவே 10 ஆம் வகுப்பு வருவதற்குள் அதை எல்லாம் விட்டு ஒன்லி ப்ரேயர்...<br /><br />என் மகன் பரீட்சை எழுதப் போகும் போது கண்டிப்பா நானும் ப்ரேயர் தான். <br /><br />சகுனம் பார்ப்பதும் நடக்கும் எங்கள் மாமா வீட்டில்..நிறைய சொல்லலாம்...இல்லையா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-55708966259865676832018-11-02T07:38:46.546-07:002018-11-02T07:38:46.546-07:00அருணா சிரித்து விட்டேன். எங்கள் வகுப்பில் இப்படியா...அருணா சிரித்து விட்டேன். எங்கள் வகுப்பில் இப்படியானவை எல்லாம் ரவுண்ட் கட்டி வரும். எங்கள் ஊரில் இருந்து பஸ்ஸில் தான் போகணும் ஸோ என் கஸின்ஸ் ஒரு குறிப்பிட்ட பஸ்ஸில் தான் ஏறுவாள். இத்தனைக்கும் இருந்தது என்னவோ இரண்டே இரண்டு பஸ்தான்...அதிலும் ஒன்று வராமல் காலை வாரிவிட்டுரும். அப்புறம் நடராஜாதான்....அப்புறம் ரிப்பன், மோதிரம் கூட உண்டு என் சர்க்கிளில். ராகு காலம் எமகண்டம் எல்லாம் பார்ப்பாங்க...அதாவது வீட்டிலிருந்து இறங்குவது...<br /><br />கோயிலுக்குப் பெற்றோரோடு...போவது எல்லாம் என் நண்பிகள் வட்டத்தில் உண்டு ஆனால் எங்கள் வீட்டில் கிடையாது. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-73681594767753883552018-11-02T04:54:34.285-07:002018-11-02T04:54:34.285-07:00வருகைக்கு நன்றி
வருகைக்கு நன்றி<br />அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-35632869239935879722018-11-02T01:57:02.831-07:002018-11-02T01:57:02.831-07:00ரசித்தேன்; சிரித்தேன். இப்படிப்பட்ட முட்டாள் தனங்க...ரசித்தேன்; சிரித்தேன். இப்படிப்பட்ட முட்டாள் தனங்கள் இல்லாவிட்டால் வாழ்வு சுவைக்காது.முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-18352159718069612762018-11-01T02:33:32.781-07:002018-11-01T02:33:32.781-07:00வருகைக்கு நன்றி . என் மகன் சிறிய வயதிலிருந்து கேட்...வருகைக்கு நன்றி . என் மகன் சிறிய வயதிலிருந்து கேட்கும் கேள்விகள் பல என்னை ச் சிந்திக்க வைத்துள்ளது அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-18505636953254927222018-11-01T02:15:32.223-07:002018-11-01T02:15:32.223-07:00வருகைக்கு நன்றி . வருகைக்கு நன்றி . அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-39846930879014673292018-11-01T02:15:07.150-07:002018-11-01T02:15:07.150-07:00வருகைக்கு நன்றி . எனக்கும் பென்சில் பாக்ஸ் காலை வா...வருகைக்கு நன்றி . எனக்கும் பென்சில் பாக்ஸ் காலை வாரிவிடுகிறதுஅபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-45501391955204100382018-11-01T02:14:07.180-07:002018-11-01T02:14:07.180-07:00வருகைக்கு நன்றி வருகைக்கு நன்றி அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-28372147031207610402018-11-01T02:13:55.711-07:002018-11-01T02:13:55.711-07:00வருகைக்கு நன்றி வருகைக்கு நன்றி அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-27620045170779659622018-10-31T18:44:09.509-07:002018-10-31T18:44:09.509-07:00தேர்வு கால நினைவலைகளையும் நம்பிக்கைகளையும் ரசித்தே...தேர்வு கால நினைவலைகளையும் நம்பிக்கைகளையும் ரசித்தேன் சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-13402069094876837192018-10-31T18:04:31.821-07:002018-10-31T18:04:31.821-07:00என் மகன்கள் பரீட்சை எழுதும் நேரங்களிலும் சரி, இன்ட...என் மகன்கள் பரீட்சை எழுதும் நேரங்களிலும் சரி, இன்டர்வியூ செல்லும் நேரங்களிலும் சரி, என் பாஸ் இப்படிபூஜை அறையில் இருப்பதுண்டு. குறைந்த பட்சம் ஸ்பெஷல் விளக்கொன்றை ஏற்றிவைத்து விட்டு அது அணையாமல் பார்த்துக் கொள்வார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-8968139640319096932018-10-31T18:04:12.032-07:002018-10-31T18:04:12.032-07:00சிலர் ஆசிரியர்களுக்கு அதிக மார்க், அல்லது பாஸ் மார...சிலர் ஆசிரியர்களுக்கு அதிக மார்க், அல்லது பாஸ் மார்க்காவது போட்டுவிடச் சொல்லி அபரீட்சை பேப்பரிலேயே வேண்டுகோள் எல்லாம் வைப்பார்கள். பணம் பின்பண்ணி வைத்திருப்பதும் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-23791747992284397802018-10-31T18:03:58.550-07:002018-10-31T18:03:58.550-07:00சிரிக்க வைத்த ரசிக்க வைத்த நினைவுகள். ராசியான பே...சிரிக்க வைத்த ரசிக்க வைத்த நினைவுகள். ராசியான பேனா நம்பிக்கை மட்டும் எனக்கு உண்டு. அதுவும் வொர்க்கவுட் ஆகவில்லை என்பது வேறு விஷயம்!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-23964855214534338732018-10-31T09:20:00.370-07:002018-10-31T09:20:00.370-07:00பரீட்சை காமெடிகள் என்று சொன்னாலும் , இவையெல்லாம் ச...பரீட்சை காமெடிகள் என்று சொன்னாலும் , இவையெல்லாம் சில நம்பிக்கைகள்.<br /><br />//ஜப்பானியத் தோழி என்னிடம் சொன்ன விஷயம் .<br />எந்தக்காரணத்தைக் கொண்டும் தலைக்குக் குளிக்க வேண்டாம் , அப்படிச் செய்தால் படித்ததெல்லாம் தண்ணியோடு போய்விடுமாம் //<br /><br />எப்படி எல்லாம் நம்பிக்கைகள் இருந்து இருக்கிறது என்று வியக்க வைக்கிறது.<br /><br /><br />உங்கள் மகன் கேட்ட கேள்வியும் இப்போது சிந்திக்க வைக்கும் இல்லையா ?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-46481590375590495162018-10-31T05:55:06.413-07:002018-10-31T05:55:06.413-07:00கேள்விகள் நன்று...(!)கேள்விகள் நன்று...(!)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-88829463541605555452018-10-31T05:33:14.051-07:002018-10-31T05:33:14.051-07:00உங்கள் மகன் கைட்ட கேள்வி ரசித்து சிரிக்க வைத்தது.உங்கள் மகன் கைட்ட கேள்வி ரசித்து சிரிக்க வைத்தது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com