tag:blogger.com,1999:blog-9145229480657222451.post1738869053974050627..comments2023-11-28T05:35:08.240-08:00Comments on நினைவுகள்: கியோமசாவின் அதிர்ஷ்டக் கிணறு அபயாஅருணாhttp://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9145229480657222451.post-70266261601332749232016-06-01T12:41:18.197-07:002016-06-01T12:41:18.197-07:00வருகைக்கு மிக்க நன்றி .நான் இப்போது என் மகன் வீட்ட...வருகைக்கு மிக்க நன்றி .நான் இப்போது என் மகன் வீட்டில் கனடா வில் உள்ளதால் உடனே பதிலிட முடியவில்லை .லாப் டாப் கொண்டுவரவில்லை மன்னிக்கவும் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-47848738293745846262016-06-01T12:40:59.538-07:002016-06-01T12:40:59.538-07:00வருகைக்கு மிக்க நன்றி .நான் இப்போது என் மகன் வீட்ட...வருகைக்கு மிக்க நன்றி .நான் இப்போது என் மகன் வீட்டில் கனடா வில் உள்ளதால் உடனே பதிலிட முடியவில்லை .லாப் டாப் கொண்டுவரவில்லை மன்னிக்கவும் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-78544671108349596792016-05-17T23:02:43.733-07:002016-05-17T23:02:43.733-07:00ஆனால் தியானம் இன்னும் கை கூடவில்லை . (தியானத்தில் ...ஆனால் தியானம் இன்னும் கை கூடவில்லை . (தியானத்தில் பிரஷர் குக்கர் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது .அதே போதான் யோகாவும் // ஹஹஹஹ் செம ஹூயூமர்...ப்பா உங்களுக்கு...<br /><br />இந்த ஜப்பான் கடவுள், கிணறு பற்றி என் மகன் ஜப்பான் பற்றிய ஒரு ப்ராஜெக்ட் செய்யும் போது தெரிந்துகொண்டேன். நல்ல பதிவு. நீங்கள் நிறைய எழுதலாமே..<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-22798623995967203502016-05-17T19:27:48.904-07:002016-05-17T19:27:48.904-07:00//பளிங்குக் கற்களில் பள பள என இருந்த கடவுள்களைப் ப...//பளிங்குக் கற்களில் பள பள என இருந்த கடவுள்களைப் பார்த்தபின் அவைகளைக் கடவுளாக நினைக்க ,பக்தி வரக் கொஞ்சம் நாள் பிடித்தது என்னவோ மறுக்க முடியாத உண்மை//<br /><br />இறைவன் ஒரு குறிப்பிட்ட உருவாகத் தான் இருக்கிறான் என்று நினைப்பது நமது obsession. இறைவனை எந்த உருவின் வழியாக மட்டுமன்றி, அருவாகவும் , நாம் முதிர்ச்சி அடைய அடையக் , காண இயலும். உணர இயலும். <br /><br />உருவாய் அருவாய், உளதாய் இலதாய் .....<br /><br />கணேசனாக, குமரனாக , <br />சிவனாக, சிவகாமியாக, <br /><br />எவ்வுருவிலும் நாம், நம் உள்ளமே இறைவனுக்கு ஒரு உரு கொடுத்து, அவனுக்குப் பல வித அலங்காரங்களைச் செய்து, பல வித உணவுகளை நைவேதனமாகச் செய்து மகிழ்கிறது. திருப்தி அடைகிறது. <br /><br />நீ எப்படி யாரை வணங்கினாலும், எதை நீ எனக்கு நிவேதனமாகத் தந்தாலும் அது என்னையே வந்தடைகிறேது என கீதையின் கண்ணன் சொல்கிறான்.<br /><br />மண்ணில் செய்யும் விநாயகனை பூசித்தபின் கரைத்து விடுகிறோம். <br />மண்ணில் மட்டும் அல்ல, மஞ்சளிலும் அந்த பிள்ளையாரைச் செய்கிறோம். <br /><br />இறைவன் எங்கும் பரவி இருக்கிறான். நமது புரிதலுக்காக, ஒரு சௌகரியத்துக்காக, அவனுக்கு ஒரு உரு தந்து பிரதிஷ்டை செய்து, பூசை முடிந்த உடன், மந்திரத்தில், நீ எங்கிருந்து வந்தாயா அங்கேயே செல் என்று தான் சொல்கிறோம். <br /><br />தியானத்தைப் பற்றி சொல்லி இருக்கிறீ ர்கள். <br /><br />எண்ணங்களைக் கடந்த தெய்வ உணர்வு தியானம். <br /><br />எங்கும் இருக்கிறான் அவன் என்று சொன்ன பின், <br />என்னிடமும் இருக்கிறான், <br />என் இதயத்தில் ஒளியாக வீற்று இருக்கிறான் என <br />ஒரு நிமிடம் ஒரு வினாடி <br />அவனையே நினைத்து <br />அவனே நான், நானே அவன் <br />என நினைத்தால், <br /><br />மனிதர் மனித நேயத்துடன் வாழ்ந்து கட்டியவர் பலர்.<br /><br />வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் <br />தெய்வத்துள் வைக்கப் படும். <br /><br /><br />தத் த்வமஸி .<br /><br />சுப்பு தாத்தா. <br /><br />(மேலும் பேசலாம் எழுதலாம்.)<br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com